Welcome to your UGC 2022 Tamizh
1.
'பத்திரிகைதான் நாட்டுச் சுதந்திரத்தின் மிகப்பெரிய காவலாளி' என்று கூறியவர்.........
2.
"செல்லினம்"
- தமிழ் குறுஞ்செய்திகளை அனுப்பும் மென்பொருளாகும்.
- மலேசியாவின் முத்துநெடுமாறன் இதை உருவாக்கினார்.
- சந்திப்பிழை திருத்தியாகும்.
- 2௦௦5 ஜனவரி 15 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இவற்றுள் சரியானது?
Deselect Answer
3.
முழங்கு திரை கொழீய மூரிஎக்கர் - 'மூரி' என்பதன் பொருள்
4.
கிழக்கிந்தியக் கம்பெனியாரிடம் துபாஷாகப்(மொழிப் பெயர்ப்பாளர்) பணியாற்றியவர்
5.
கீழ்காணும் அடிகள் சிலப்பதிகாரத்தில் எந்தக் காதையில் இடம்பெற்றுள்ளது?
"குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்து
நல்லியல்பு அழிந்து நடுங்கு துயருறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்....."Deselect Answer
6.
வானாக, வளியாக, ஒளியாக,ஊனாக, உயிராக....... பல்வேறு நிலையில் தோற்றமளிக்கும் இறைவனைச் சிக்கெனப் பிடித்த அடியார்
7.
மதுரைக்காஞ்சியில் பாணர், விறலியருக்குப் பரிசாகப் பாண்டியன் கொடுத்தவை
8.
வளையாபதி காப்பியத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ள பாடல்களின் எண்ணிக்கை
9.
தேசியப் படச்சுருள் காப்பகம் நிறுவப்பட்ட ஆண்டு
10.
ஆய்தம் என்பது வடமொழியிலுள்ள ஆஸ்ரதம் அது ஜிக்தாமுனிய தொனி உடையது என்றும் கூறியவர் யார்?
11.
நிரல்படுத்துக: மணிமேகலையில் உள்ள காதைகள்
- ஆதிரை பிச்சையிட்ட காதை
- பாத்திரங்கொண்டு பிச்சை புக்க காதை
- பாத்திரம் பெற்ற காதை
- பாத்திரமரபு கூறிய காதை
இவற்றுள் சரியானது?
Deselect Answer
12.
நன்னூல் உரையாசிரியர் சங்கர நமச்சிவாயரின் ஆசிரியரின் யார்?
13.
உறுதிக்கூற்று(உ): தமிழில் தோன்றிய முதல் நிகண்டு திவாகர நிகண்டாகும்.
காரணம் (கா): தமிழில் அகரநிலை அறிமுகம் செய்ததால் முதல் நிகண்டு என்று அறியப்படுகிறது.Deselect Answer
14.
பல்லவர் காலத்தில் இருந்த சைவ மடங்கள்
- கபாலிக மடம்
- வீரசைவ மடம்
- பாசுபத மடம்
- காளாமுக மடம்
இவற்றுள் சரியானது
Deselect Answer
15.
கிட்கிந்தா காண்டத்தில் இடம்பெற்றுள்ள படலங்கள்
- வாலிவதைப் படலம்
- அரசியற் படலம்
- கார்காலப் படலம்
- பாசப்படலம்
இவற்றுள் சரியானது?
Deselect Answer
16.
வரலாற்று நிலவியல் கோட்பாட்டைத் தமிழில் பயன்படுத்தியவர்
17.
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக.
பட்டியல் I - பட்டியல் II
- தாயுமானவர் - அ) ஏறு மயில் ஏறி....ஈசனுடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்று
- வள்ளலார் - ஆ) உற்றார்..உறவு..பெற்றோர்..உனைப் பிரிந்தேன் பராபரமே
- அருணகிரிநாதர் - இ) நெஞ்சமே கோவில்....பூசை கொள்ள வாராய் பராபரமே
- குணங்குடியார் - ஈ) ....ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்
Deselect Answer
18.
தமிழில் வெளிவந்துள்ள பேசும் படம் - கால வரிசைப்படி நிரல்படுத்துக.
19.
ந. சி. கந்தையாப்பிள்ளையால் வெளியிடப்பட்ட அகராதி எது?
20.
'உண்நிகழ் தன்மை புறத்துத் தோன்ற எண்வகை மெய்ப்பாட்டின் நிகழ்வது' - எவ்வகை அணி?
21.
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக.
பட்டியல் I (காப்பியங்கள்) - பட்டியல் II (கதைமாந்தர்கள்)
- சூளாமணி - அ) யூகி
- நீலகேசி - ஆ) திவிட்டன்
- யசோதர காவியம் - இ) மொக்கலன்
- பெருங்கதை - ஈ) மாரிதத்தன்
Deselect Answer
22.
நாட்டார் சடங்கியல் நிகழ்த்துக்கலை
23.
செய்தியின் மொழிநடை பற்றிய சி.பா. ஆதித்தனாரின் குறிப்புகள்
24.
முதுமொழிக் காஞ்சியின் பகுப்பை நிரல்படுத்துக.
25.
'ஈரொற்றுத்தொடர் மொழி இடைத்தொடர்க் குற்றுகரம் ஆகா' - சரியான சான்று எது?
26.
புனைவியல்வாத மேலைக் கவிஞர்களைக் காலவரிசைப்படி நிரல்படுத்துக.
- வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்
- பைரன்
- கீட்ஸ்
- ஷெல்லி
இவற்றுள் சரியானது?
Deselect Answer
27.
இடைக்காலப் பல்லவ மன்னர்களைக் காலவரிசைப்படி நிரல்படுத்துக.
- கந்தவர்மன்
- வீரகூர்ச்சவர்மன்
- குமாரவிஷ்ணு
- கந்தவர்மன்-II
இவற்றுள் சரியானது?
Deselect Answer
28.
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக.
பட்டியல் I(அயலகத் தமிழ் இலக்கியம் - நூலாசிரியர்) - பட்டியல் II (நூல்)
- சு. வேலுப்பிள்ளை - அ) விதியின் கை
- கனக செந்தில்நாதன்- ஆ) மனநிழல்
- க.தி. சம்பந்தன் - இ) கொழுகொம்பு
- வ.அ. இராசரத்தினம்- ஈ)பாசம்
இவற்றுள் சரியானது?
Deselect Answer
29.
வேட்டை நாயுடைய வேட்டுவனிடம் எவை காணப்படுவதாகக் கோவூர்கிழார் பாடியுள்ளார்?
30.
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக.
பட்டியல் I - பட்டியல் II
- தென்னிந்திய மொழிகளின் நாட்டுப்புறவியல் கழகம் - அ) திருநெல்வேலி
- நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் - ஆ) திருவனந்தபுரம்
- நாட்டார் வழக்காறுகள் மற்றும் பழங்குடியினர் ஆய்வுகள் துறை - இ) சென்னை
- தேசிய நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் - ஈ) சித்தூர்
Deselect Answer
31.
வேங்கட மலைக்கு உரியவன் யார்?
32.
மதுரையில் திராவிடச் சங்கம் என்ற அமைப்பை நிறுவியவர்
33.
உறுதிக்கூற்று(உ): சைவம் இயல்பிலேயே உடைமை சார்ந்தும் அதிகாரம் சார்ந்தும் நிற்பதைப் போல வைணவம் நிற்கவில்லை.
காரணம் (கா): வைணவம் கால்நடை வளர்ப்புக் காலத்தைச் சேர்ந்த முல்லை நாகரீகப் பொருளாதரத்தில் பிறந்த சித்தாந்தம்
இவற்றுள் சரியானது?Deselect Answer
34.
இவற்றுள் எது நிலைத்த மரபுத்தொடர் வழக்காறு?
35.
தேம்பாவணியில் இடம்பெற்றுள்ள படலங்கள்
36.
விமலையார் இலம்பகத்தில் இடம்பெற்றுள்ள கதை மாந்தர்கள்
37.
கோவில்களில் செப்பம் செய்யும் உழவாரப்படை எனும் திருப்பணியை மேற்கொண்டவர்
38.
சி. என். அண்ணாதுரை நடத்திய இதழ்களில் ஒன்று
39.
பழநி பாரதியின் கவிதைத் தொகுப்புகள்
- முத்தங்களின் பழக்கூடை
- மழைப்பெண்
- வெளிநடப்பு
- கவின்குறுநூறு
இவற்றுள் சரியானவை?
Deselect Answer
40.
உறுதிக்கூற்று(உ): கல்வெட்டுப் பொறிப்புகள் அனைத்தும் உண்மையைக் கூறுகின்றன.
காரணம் (கா): ஒரு போரில் ஈடுபட்ட இருசாராரும் தாமே வெற்றிபெற்றதாகக் கல்வெட்டுப் போரிப்புகளை அமைப்பர்.Deselect Answer
41.
உறுதிக்கூற்று(உ): நேயர் விருப்பம் என்னும் கவிதைத் தொகுப்பை இயற்றியவர் அப்துல்ரகுமான்.
காரணம் (கா): அவருடைய ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க இந்த நூலை இயற்றினார்.
இவற்றுள் சரியானது?Deselect Answer
42.
தொல்காப்பிய மரபியலில் மரவகையின் உறுப்புகள்
43.
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக.
பட்டியல் I(ஒலிப்புமுறை) - பட்டியல் II (எடுத்துக்காட்டு)
- முதல்நா, அண்ணம் - அ) எஞ்சுதல்
- இடைநா, அண்ணம் - ஆ) வழங்கியல்
- நுனிநா அண்ணம் - இ) வினையெனப்படுப
- இதழ் இயைய - ஈ) உண்டென்
Deselect Answer
44.
அமைப்பியல் என்னும் திறனாய்வு அணுகுமுறை
- கிளாட் லெவிஸ்ட்ராஸால் முதலில் பயன்படுத்தப்பட்டது.
- முதலில் பிரெஞ்சு அமைப்பியல் வாதம் என அழைக்கப்பட்டது.
- இலக்கியத்தின் அமைப்பை விளக்க லெவிஸ்ட்ராஸால் பயன்படுத்தப்பட்டது.
- தோதரோவ், பார்த் போன்றோரால் இலக்கிய ஆய்வுக்கு நன்கு பயன்படுத்தப்பட்டது.
இவற்றுள் சரியானது?
Deselect Answer
45.
கு.ப. ராஜகோபாலனின் சிறுகதைத் தொகுப்பு
46.
கலைகள் எதனை அடிப்படையாகக் கொண்டு நிலைக்கலைகள், இயங்குகலைகள் எனப் பிரிக்கப்படுகின்றன?
47.
அகத்திணை மரபிற்கு முரணாக அமையும் தொடர்
48.
வராகன் நாணயத்தின் வேறு பெயர்கள்
49.
பெரியோருக்குரியவையாக ஏலாதி சொல்பவை
- கொல்லான்
- கொலைபுரியான்
- மாற்று அரவம் கேளான்
- பொய்யான்
இவற்றுள் சரியானது?
Deselect Answer
50.
நவீனத்துவத்தை வெளிப்படுத்திய திறனாய்வு முறைமை
52.
அகர ஒலியின் செயற்பாட்டைத் தொல்காப்பிய கட்டமைப்பு வழி வரிசைப்படுத்துக.
- அத்தின் அகரம் அகர முனை இல்லை
- மெய்யோடு இயையினும் உயிரியல் திரியா
- நீட வருதல் செய்யுளுள் உரித்தே
- ஓரளவு இசைக்கும் குற்றெழுத்து என்ப
- அஆ ஆயிரண்டும் அங்காந்து இயலும்
இவற்றுள் சரியானது
Deselect Answer
53.
மாங்கனித் திருவிழாவுடன் தொடர்புடையவர்
54.
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக.
பட்டியல் I - பட்டியல் II
- சிட்சை - அ)யாப்பிலக்கணம்
- வியாகரணம்- ஆ) சொல்லாக்க விளக்கம்
- சந்தஸ் - இ) இலக்கணம்
- நிருக்தம்- ஈ)ஒலியியல்
Deselect Answer
55.
'அம்பலக்காரர் வீடு' என்னும் சிறுகதையை எழுதியவர்
56.
நெஞ்சடைய பராந்தகன் வெளியிட்ட செப்பேடுகள்
- வேள்விக்குடிச் செப்பேடு
- ஸ்ரீவரமங்கலச் செப்பேடு
- தளவாய்புரம் செப்பேடுகள்
- சின்னமனூர் சிறிய சாசனம்
Deselect Answer
57.
அனுபவக் கதைகள் எந்த வகைமையுள் அடங்கும்?