30 May 2024 மீராகிருஷ்ணன் 0 Comments பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், தனிப்பாடல்கள், உரையாசிரியர்கள் Welcome to your பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், தனிப்பாடல்கள், உரையாசிரியர்கள் Name Email 1. 'ஞானக்குறள்' என்ற நூலை இயற்றியவர் யார்? Deselect Answer பாம்பாட்டிச் சித்தர் பத்திரகிரியார் இடைக்காட்டுச் சித்தர் அவ்வையார் None 2. பரிமேலழகர் உரை எழுதிய எட்டுத்தொகை நூல் எது? Deselect Answer பரிபாடல் ஐங்குறுநூறு கலித்தொகை குறுந்தொகை None 3. உறுதிக்கூற்று(உ): பதினெண் சித்தர்களில் ஒருவராக அறியப்படுபவர் இடைக்காட்டுச்சித்தர்காரணம்(கா) : இடைக்காடு என்னும் பகுதியில் பிறந்ததால் இடைக்காட்டுச்சித்தர்எனப்பட்டார்.Deselect Answer (உ) சரி, (கா) சரி (உ) தவறு, (கா) தவறு (உ) சரி, (கா) தவறு (உ) தவறு, (கா) சரி None 4. நச்சினார்க்கினியர் உரையெழுதிய நூல்கள் A. பத்துப்பாட்டுB. கலித்தொகைC. சீவக சிந்தாமணிD. சிலப்பதிகாரம்Deselect Answer B,C,D சரி B,C சரி A,B,C சரி A,B,C,D சரி None 5. திருமங்கையாழ்வார் பாடிய பாசுரங்கள் A. பெரிய திருமொழி B. திருநெடுந்தாண்டகம்C. சிறிய திருமடல்D. திருப்பள்ளி எழுச்சிஇவற்றுள் சரியானது எது?Deselect Answer A,B,C,D சரி A,B,C சரி B,C,D சரி A,B,D சரி None 6. திருப்புகலூரில் சிவனின் திருவடியை அடைந்த சிவனடியார் Deselect Answer திருஞானசம்பந்தர் சுந்தரர் மாணிக்கவாசகர் திருநாவுக்கரசர் None 7. "தொண்டரடிப்பொடி ஆட நாம் பெறில் கங்கைநீர் குடைந்தாடும் வேட்கை என்னாவதே" எனப் பாடியவர் யார்? Deselect Answer திருப்பாணாழ்வார் மதுரகவியாழ்வார் குலசேகராழ்வார் திருமங்கையாழ்வார் None 8. காலத்தால் முற்பட்ட கலம்பக நூல் Deselect Answer நந்திக்கலம்பகம் திருவரங்கக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் தில்லைக் கலம்பகம் None 1 out of 1 Please fill in the comment box below.