ஐஞ்சிறுகாப்பியங்கள் – குறிப்புகள்

நாககுமார காவியம்

  • ஆசிரியர் – பெயர் தெரியவில்லை
  • காலம் – கி.பி.16ஆம் நூற்றாண்டு
  • பாடல்கள் – 170
    சருக்கம் – 5
    பாவகை – விருத்தப்பா
  • சமயம் – சமணம்
  • பெயர்க்காரணம்:
    கதைத் தலைவன் நாககுமாரன் பற்றிக் கூறுவதால் நூல் இப்பெயர் பெற்றது.
  • வேறு பெயர்:
    நாகபஞ்சமி கதை

உதயணகுமார காவியம்

  • ஆசிரியர் – பெயர் தெரியவில்லை
  • காலம் – கி.பி.15ஆம் நூற்றாண்டு
  • பாடல்கள் = 369
    காண்டம் = 6
    காண்டங்கள்:
    • உஞ்சைக் காண்டம்
    • இலாவண காண்டம்
    • மகத காண்டம்
      வத்தவ காண்டம்
    • நரவாகன காண்டம்
    • துறவுக் காண்டம்
  • வேறு பெயர்: உதயணன் கதை

யசோதர காவியம்

  • ஆசிரியர் – வெண்ணாவலூர் உடையார் வேள்
  • காலம் – 13ஆம் நூற்றாண்டு
  • பாடல்கள் – 320
    சருக்கங்கள் – 5
  • பாவகை – விருத்தம்
  • சமயம் – சமணம்

நீலகேசி

  • ஆசிரியர் – பெயர் தெரியவில்லை
  • காலம் – 6ஆம் நூற்றாண்டு
  • பாடல்கள் – 894
    சருக்கம் – 10
  • பாவகை – விருத்தம்
  • சமயம் = சமணம்
  • வேறு பெயர்:
    நீலகேசி தெருட்டு
    நீலம்(யாப்பருங்கல விருத்தியுரை)
  • நீலகேசி = கரிய கூந்தலை உடையவள்

சூளாமணி

  • ஆசிரியர் – தோலாமொழித் தேவர்
  • காலம் – கி.பி.பத்தாம் நூற்றாண்டு
  • பாடல்கள் – 2330
    சருக்கம் – 12
  • பாவகை – விருத்தம்
  • சமயம் – சமணம்
  • பெயர்க்காரணம்: மிக்க ஒளியையும் சிறப்பினையும் உடையது சூளாமணி. ஆற்றல்களும் சிறப்புகளும் கொண்டு திவிட்டனும் விசயனும் சூளாமணி போல் ஒளிர்ந்தமையால் நூல் இப்பெயர் பெற்றது.

 

நூல்

சமயம் பாவகை ஆசிரியர் அமைப்பு

நாக குமார காவியம்

சமணம் விருத்தம்  

5 சருக்கம், 170 பாடல்

உதயன குமார காவியம் சமணம் விருத்தம்  

6 காண்டம், 369 பாடல்

யசோதர காவியம்

சமணம் விருத்தம் வெண்ணாவலூர் உடையார் வேள் 5 சருக்கம், 320 பாடல்
நீலகேசி சமணம் விருத்தம்  

10 சருக்கம், 894 பாடல்

சூளாமணி

சமணம் விருத்தம் தோலாமொழித்தேவர்

12 சருக்கம்,  2330 விருதப்பாக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

wpChatIcon
error: Content is protected !!