Welcome to your காப்பியங்கள்
1.
'தமிழகப் படலம்' எனும் உட்பகுப்பை உடைய நூல்
2.
குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல் என்னும் நானில வருணனை இடம்பெறும் நூல்கள்
3.
உதயணன் கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பெற்ற நூல்
4.
பொருத்துக
கூற்றும் - கூறியவரும்
A. ஆருயிரோம்புநர் கைப்புகுவாய் - I. கவுந்தியடிகள்
B. ஆடவர் கண்டால் அகறலுமுண்டோ - II. ஆபுத்திரன்
C. வண்ணச் சீறடி மண்மகளரிந்திலள் - III. மாதவி
D. மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை - IV.சுதமதிDeselect Answer
5.
சீவக சிந்தாமணியை முழுமையாகப் பதிப்பித்தவர்