1.
பிரமிள் படைப்புகளைத் தொகுத்து வெளியிட்டுள்ள பதிப்பகம்
2.
த. பழமலய் எழுதிய 'சனங்களின் கதை' என்ற கவிதை நூலில் பேசப்படும் வட்டாரம்
3.
பின்வரும் பாடலைப் படித்துத் தொடர்ந்து இடம்பெற்றுள்ள வினாக்களுக்கு ஏற்ற விடையைத் தருக.
கணிதம் பன்னிரண்டு ஆண்டு பயில்வர் பின்
கார்கொள் வானிலோர் மீன்நிலை தேர்ந்திலார்
அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும்
ஆழ்ந்தி ருக்கும் கவியுளம் காண்கிலார்
வணிக மும்பொருள் நூலும் பிதற்றுவார்
வாழும் நாட்டில் பொருள்கெடல் கேட்டிலார்
துணியும் ஆயிரம் சாத்திர நாமங்கள்
சொல்லு வார்எட் டுணைப் பயன் கண்டிலார்
கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்
காளி தாசன் கவிதை புனைந்தும்
உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்
ஓர்ந்து அளந்ததொர் பாஸ்கரன் மாட்சியும்
நம்ப ருந்திற லோடு ஒரு பாணினி
ஞால மீதில் இலக்கணம் கண்டதும்
இம்பர் வாழ்வின் இறுதிகண்டு உண்மையின்
இயல்பு உணர்த்திய சங்கரன் ஏற்றமும்
சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்
தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பாரளித்துத் தர்மம் வளர்த்ததும்
பேரருட்சுடர் வான்கொண்டு அசோகனார்
பிழைபடாது புவித்தலம் காத்ததும்
வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல்
வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்
காவியம் ஆயிரம் கற்பினும் இதனைக் காண்பதில்லை
Deselect Answer
4.
"பசுவய்யா" என்ற புனைபெயரில் எழுதியவர்
5.
குமரகுருபரரின் வாழ்வியல் செய்திகள் இடம்பெற்றுள்ள பாரதிதாசனின் படைப்பு