30 May 2024 மீராகிருஷ்ணன் 0 Comments இலக்கண உரையாசிரியர்கள், மொழிவரலாறு, நோக்கு நூல்கள் Welcome to your இலக்கண உரையாசிரியர்கள், மொழிவரலாறு, நோக்கு நூல்கள் Name Email 1. தொல்காப்பிய எழுத்ததிகாரத்திற்கு உரை வரைந்தோர் A. இளம்பூரணர்B. சேனாவரையர்C. நச்சினார்க்கினியர்D. தெய்வச்சிலையார்Deselect Answer A,B,C சரி A,C,D சரி A,C சரி A,D சரி None 2. அகராதியில் பொருள் விளக்கத்திற்காகத் தரும் சொல்லை எவ்வாறு குறிப்பிடுவர்? Deselect Answer தலைச்சொல் வினைச்சொல் பெயர்ச்சொல் உரிச்சொல் None 3. திவாகர நிகண்டின் உட்பிரிவுகளாக அமைவன A. தெய்வப்பெயர்த் தொகுதி B. மக்கட்பெயர்த் தொகுதி C. மரப்பெயர்த் தொகுதி D. இடப்பெயர்த் தொகுதிDeselect Answer A,B,D சரி A,B,C,D சரி A,B,C சரி A,C,D சரி None 4. நன்னூலுக்கு முதன் முதலில் உரை கண்டவர் Deselect Answer மயிலைநாதர் சங்கர நமச்சிவாயர் கூழங்கைத் தம்பிரான் ஆண்டிப் புலவர் None 5. பெரியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தொல்காப்பியப் பதிப்பின் உரையாசிரியர் Deselect Answer அடிகளாசிரியர் கணபதிப் பிள்ளை ச. பாலசுந்தரம் வெள்ளைவாரணர் None 1 out of 1 Please fill in the comment box below.