1.
உணர்ச்சிப் பெருக்கின் வெளிப்பாடாக இலக்கியத்தைக் காணும் திறனாய்வு
2.
புனைவியல் வாதத்திற்கு வித்திட்ட தத்துவவாதி
3.
முடிவுமுரைத் திறனாய்வு என்பது
A. தனக்குத் தானே விதிமுறைகளை வகுத்துக் கொள்வது
B. தனக்குத்தானே அளவுகோல்களை வகுத்துக் கொள்வது
C. படைப்பின் வழியாக விதிகளை வடித்தெடுத்தல்
D. ஒரே அளவுகோலை ஒன்றுக்கு மேற்பட்ட இலக்கியத்தில் பொருத்துதல்Deselect Answer
4.
பொருத்துக
கருத்தாக்கங்கள் - கோட்பாடுகள்
A. அதிகாரம் - I. யூங்
B. கூட்டு நனவிழி - II. டெர்ரிடா
C. கட்டுடைத்தல் - III. நார்த்ராப் ஃப்ரை
D. தொன்மம் - IV. ஃபூக்கோDeselect Answer
5.
வரலாற்று முறைத் திறனாய்வு என்பது
A. இலக்கியத்தை வரலாற்று முறையில் நோக்குவது
B. இலக்கியத்தை வரலாற்றிலிருந்து வேறுபடுத்தி அறிவது
C. இலக்கியத்தின் வரலாற்றை அறிவது
D. இலக்கியத்தை வரலாற்று மூலமாகக் காண்பதுDeselect Answer
6.
பெண் நிலை நோக்குத் திறனாய்வாளராகத் (Gyno-Critic) தமிழில் அறியப்படுபவர்
7.
இருத்தலியல் சிந்தனையை வளர்த்தவர்களில் முதன்மையானவர்
8.
"திறனாய்வுக் கோட்பாட்டிற்குமதிப்பீட்டுத் திறனாய்வு தூண்போல் விளங்குகிறது" என்றவர்