I SEMESTER
- Home
-  :: TANSCHE – தமிழ் :: 
- I SEMESTER
முதல் பருவம்
தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு-1
அலகு-1 இலக்கணம்
-
- தொல்காப்பியம், இறையனார் களவியல் உரை, நம்பியகப் பொருள், புறப்பொருள்
- வெண்பா மாலை, நன்னூல், தண்டியலங்காரம், யாப்பருங்கலக்காரிகை- நூல்கள்
- மொழிப் பயிற்சி- ஒற்றுப்பிழை தவிர்த்தல்
- வல்லினம் மிகும் இடங்கள்
- வல்லினம் மிகா இடங்கள்
- ஈரொற்று வரும் இடங்கள்
- ஒரு, ஓர் வரும் இடங்கள்
அது, அஃது வரும் இடங்கள் - தான், தாம் வரும் இடங்கள்
- பயிற்சி : வல்லினம் மிகும் இடங்கள், மிகா இடங்கள் தவறாக வரும்வகையில் ஒரு பத்தி
கொடுத்து ஒற்றுப் பிழை திருத்தி எழுதச் செய்தல்.
- சங்க இலக்கியம்
- அற இலக்கியம்
- காப்பிய இலக்கியம்
- ஐம்பெருங் காப்பியங்கள்
- ஐஞ்சிறு காப்பியங்கள்
- சமயக்
காப்பியங்கள்
- பக்தி இலக்கியம்
- பன்னிரு திருமுறைகள்
- நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
- பகுத்தறிவு இலக்கியம்
அலகு-2 சங்க இலக்கியம்
எட்டுத்தொகை
-
- நற்றிணை-முதல் பாடல் -நின்ற சொல்லர்
- குறுந்தொகை 3 ஆம் பாடல் நிலத்தினும் பெரிதே
- ஐங்குறுநூறு -நெல் பல பொலிக! பொன் பெரிது சிறக்க!’ (முதல் பாடல்)-வேட்கைப் பத்து
- கலித்தொகை-51 சுடர்த்தொடீஇக் கேளாய் -குறிஞ்சிக் கலி
- புறநானூறு -189 தெண்கடல் வளாகம் பொதுமையின்றி, நாடா கொன்றோ-187
பத்துப்பாட்டு
-
- முல்லைப்பாட்டு (முழுவதும்)
அலகு-3 அற இலக்கியம்
-
- திருக்குறள் -அறன் வலியுறுத்தல் அதிகாரம்
- நாலடியார் பாடல்: 131 (குஞ்சியழகும்)
- நான்மணிக்கடிகை-நிலத்துக்கு அணியென்ப
- பழமொழி நானூறு- தம் நடை நோக்கார்
- இனியவை நாற்பது- 37. இளமையை மூப்பு என்று..
அலகு- 4 காப்பிய இலக்கியம்
-
- சிலப்பதிகாரம் – வழக்குரைகாதை
- மணிமேகலை- பாத்திரம் பெற்ற காதை
- பெரியபுராணம் பூசலார் நாயனார்புராணம்
- கம்பராமாயணம்- குகப் படலம்
- சீறாப்புராணம் மானுக்குப் பிணை நின்ற படலம்
- இயேசு காவியம் ஊதாரிப்பிள்ளை
- ஒலிப்பதிவு
- பாடக் குறிப்புகள்
- முக்கிய வினாக்கள் மற்றும் விடைகள்
அலகு-5 பக்தி இலக்கியமும், பகுத்தறிவு இலக்கியமும்
பக்தி இலக்கியம்
-
- திருநாவுக்கரசர் தேவாரம் – நாமார்க்கும் குடியல்லேம் எனத் தொடங்கும் பாடல் மட்டும்
- மாணிக்கவாசகர் திருவாசகம் நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க முதல்
- சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க வரை
- பொய்கையாழ்வார்-வையந் தகளியா வார்கடலே
- பூதத்தாழ்வார்-அன்பே தகளியா
- பேயாழ்வார்-திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்
- ஆண்டாள்-திருப்பாவை மார்கழித் திங்கள் (முதல் பாடல்)
- பகுத்தறிவு இலக்கியம்;
- திருமூலர் – திருமந்திரம் (270,271, 274, 275 285)
- பட்டினத்தார் -திருவிடை மருதூர் (காடே திரிந்து – எனத் தொடங்கும் பாடல் – 279, 280)
- கடுவெளி சித்தர்-பாபஞ்செய் யாதிரு மனமே (பாடல் முழுவதும்)
- இராவண காவியம் தாய்மொழிப் படலம் – 18. செந்தமிழ் வளர்த்தார். வரை ஏடுகையில்லா ரில்லை முதல் 22.
- ஒலிப்பதிவு
- பாடக் குறிப்புகள்
- முக்கிய வினாக்கள் மற்றும் விடைகள்
