31 Jul 2025 மீராகிருஷ்ணன் 2 Comments தமிழ் இலக்கிய வரலாறு – அலகு-1 Welcome to your தமிழ் இலக்கிய வரலாறு - அலகு-1 Name Email 1. அசை வகைகள் Deselect Answer இவற்றில் ஏதும் இல்லை நேரசை, நிரையசை மூவசை, நாலசை ஓரசை,ஈரசை None 2. பொருள்கோள் வகைகள் Deselect Answer 8 9 5 2 None 3. விடை எத்தனை வகைப்படும்? Deselect Answer 5 3 8 6 None 4. நெடில் எழுத்துகள் Deselect Answer அ,ஈ,ஏ,ஐ,ஓ,ஔ ஆ,ஈ,உ,எ,ஓ ஆ,இ,ஏ,ஐ,ஓ,ஔ ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ None 5. முதற்பொருள் என்பது Deselect Answer நிலம்,பொழுது நிலம், திணை உடை,உணவு நிலம்,உணவு None 6. தொல்காப்பிய அதிகாரங்கள் Deselect Answer எழுத்து,சொல் எழுத்து,சொல், பொருள், யாப்பு,அணி எழுத்து,சொல்,பொருள் சொல், பொருள், யாப்பு,அணி None 7. தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் Deselect Answer தொல்காப்பியம் அகத்தியம் நன்னூல் யாப்பருங்கலகாரிகை None 8. நன்னூல் குறிப்பிடும் சார்பெழுத்தின் வகைகள் Deselect Answer 20 3 10 19 None 9. முதலெழுத்துகளின் எண்ணிக்கை Deselect Answer 247 30 18 216 None 10. தமிழில் எழுதப்பட்ட முதல் இலக்கண நூல் Deselect Answer நன்னூல் தொல்காப்பியம் அகத்தியம் யாப்பருங்கலகாரிகை None 11. மொழி வகை Deselect Answer 2 3 7 5 None 12. தொல்காப்பியத்தின் சிறப்பு பாயிரத்தை எழுதியவர் Deselect Answer பவணந்தி முனிவர் பனம்பாரனார் தொல்காப்பியர் அகத்தியர் None 13. நொட்சித் திணை Deselect Answer இருவேந்தர் போரிடுதல் மதிலை முற்றுகையிடுதல் மதில் காத்தல் போரில் வெற்றி பெறுதல் None 14. வஞ்சிப்பாவின் ஓசை Deselect Answer செப்பலோசை அகவலோசை துள்ளலோசை தூங்கலோசை None 15. கரந்தைத் திணை என்பது Deselect Answer போர் தொடுத்தல் ஆநிரை கவர்தல் ஆநிரை மீட்டல் எதிர்த்துப் போர் செய்தல் None 16. தண்டியலங்காரத்தை எழுதியவர் Deselect Answer அமிர்தசாகரர் நம்பி தண்டி பவணந்தி முனிவர் None 17. பின்வருநிலையணி Deselect Answer ஒரு பொருளின் இயல்புத் தன்மையைப் பாடுவது முன்னர் வந்த சொல்லோ பொருளோ மீண்டும் வருவது ஒரு பொருளுடன் ஒப்புமை உடைய வேறு பொருளை இயைபுபடுத்திப் பாடுவது உவமைக்கும் பொருளுக்கும் வேறுபாடு இன்றி படுவது None 18. தீவக அணி Deselect Answer ஒரு பொருளின் இயல்புத் தன்மையைப் பாடுவது ஒரு இடத்தில் இருக்கும் சொல் பல இடங்களுக்கும் சென்று பொருள் தருவது முன்னர் வந்த சொல்லோ பொருளோ மீண்டும் வருவது உவமைக்கும் பொருளுக்கும் வேறுபாடு இன்றி படுவது None 19. சீர் வகைகள் Deselect Answer 9 7 5 2 None 20. வாகைத் திணை என்பது Deselect Answer அரசரின் வீரம்,கொடை,புகழ் இவற்றை புகழ்ந்து பாடுதல் போரில் வெற்றி பெற்றதைக் கொண்டாடுதல் எதிர்த்துப் போர் செய்தல் இரு அரசர்களும் போர் செய்தல் None 21. உரிப்பொருள் என்பது Deselect Answer திணைக்குரிய ஒழுக்கம் உணவு,உடை நிலம், பொழுது சிறுபொழுது None 22. பெருந்திணை என்பது Deselect Answer அரசரின் வீரத்தைப் பாடுவது ஒரு தலைக்காதல் அரசரின் புகழ் பாடுவது பொருந்தாத காதல் None 23. யாப்பருங்கலக்காரிகை என்ற நூலை எழுதியவர் Deselect Answer அமிர்தசாகரர் அகத்தியர் தண்டி நம்பி None 24. ஆசிரியப்பாவின் ஓசை Deselect Answer துள்ளலோசை அகவலோசை செப்பலோசை தூங்கலோசை None 25. நன்னூலில் உள்ள அதிகாரங்கள் Deselect Answer 3 2 5 7 None 26. குறில் எழுத்துகள் Deselect Answer அ,இ,உ,எ,ஒ அ,ஈ,உ,எ,ஐ அ,இ,உ,ஐ,ஒ அ,இ,உ,எ,ஓ None 27. புறத்திணை எத்தனை வகைப்படும் என்று ஐய்யனாரிதனர் குறிப்பிடுகிறார் Deselect Answer 7 9 12 10 None 28. போலி எத்தனை வகைப்படும்? Deselect Answer 9 3 5 7 None 29. கற்பு வாழ்க்கையில் பிரிவு எத்தனை வகைப்படும்? Deselect Answer 7 2 6 5 None 30. அகத்திணைக்கு உரிய பொருள்கள் Deselect Answer 3 9 7 5 None 1 out of 3 Please fill in the comment box below.
I like tamil
Tamil