31 Jul 2025 மீராகிருஷ்ணன் 2 Comments தமிழ் இலக்கிய வரலாறு – அலகு-1 Welcome to your தமிழ் இலக்கிய வரலாறு - அலகு-1 Name Email 1. குறில் எழுத்துகள் Deselect Answer அ,ஈ,உ,எ,ஐ அ,இ,உ,எ,ஓ அ,இ,உ,ஐ,ஒ அ,இ,உ,எ,ஒ None 2. அகத்திணை எத்தனை வகைப்படும்? Deselect Answer 12 5 3 7 None 3. பின்வருநிலையணி Deselect Answer முன்னர் வந்த சொல்லோ பொருளோ மீண்டும் வருவது உவமைக்கும் பொருளுக்கும் வேறுபாடு இன்றி படுவது ஒரு பொருளுடன் ஒப்புமை உடைய வேறு பொருளை இயைபுபடுத்திப் பாடுவது ஒரு பொருளின் இயல்புத் தன்மையைப் பாடுவது None 4. நெடில் எழுத்துகள் Deselect Answer அ,ஈ,ஏ,ஐ,ஓ,ஔ ஆ,ஈ,உ,எ,ஓ ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ ஆ,இ,ஏ,ஐ,ஓ,ஔ None 5. தொல்காப்பிய அதிகாரங்கள் Deselect Answer சொல், பொருள், யாப்பு,அணி எழுத்து,சொல், பொருள், யாப்பு,அணி எழுத்து,சொல் எழுத்து,சொல்,பொருள் None 6. புறப்பொருள் வெண்பாமாலையை எழுதியவர் Deselect Answer ஐய்யனாரிதனார் தண்டி நம்பி அகத்தியர்' None 7. சொல்லதிகாரத்தில் அமைந்துள்ள இயல்களின் எண்ணிக்கை Deselect Answer 5 11 7 9 None 8. காஞ்சித் திணை Deselect Answer மதில் காத்தல் போர் தொடுத்தல் எதிர்த்துப் போர் செய்தல் மதில் முற்றுகையிடுதல் None 9. வெண்பாவின் ஓசை Deselect Answer அகவலோசை செப்பலோசை துள்ளலோசை தூங்கலோசை None 10. பொருள்கோள் வகைகள் Deselect Answer 8 2 9 5 None 11. வஞ்சித் திணை என்பது Deselect Answer போர் தொடுத்து செல்லுதல் எதிர்த்துப் போர் செய்தல் மதில் காத்தல் மதிலை முற்றுகையிடுதல் None 12. தும்பைத் திணை என்பது Deselect Answer போரில் வெற்றி பெற்றதைக் கொண்டாடுதல் போர் தொடுத்தல் எதிர்த்துப் போரிடுதல் இரு அரசர்களும் எதிரெதிர் நின்று போர் செய்தல் None 13. பாடாண் திணை Deselect Answer அரசரின் வீரம்,கொடை, புகழ் இவற்றை புகழ்ந்து பாடுதல் போர் தொடுத்து செல்லுதல் போரில் வெற்றி பெற்றதை கொண்டாடுதல் எதிர்த்துப் போர் செய்தல் None 14. பெருந்திணை என்பது Deselect Answer அரசரின் வீரத்தைப் பாடுவது பொருந்தாத காதல் அரசரின் புகழ் பாடுவது ஒரு தலைக்காதல் None 15. பதம் எத்தனை வகைப்படும் Deselect Answer 5 6 3 2 None 16. மொழி வகை Deselect Answer 3 2 5 7 None 17. தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் Deselect Answer தொல்காப்பியம் அகத்தியம் யாப்பருங்கலகாரிகை நன்னூல் None 18. கற்பு வாழ்க்கையில் பிரிவு எத்தனை வகைப்படும்? Deselect Answer 5 2 7 6 None 19. மருத நிலம் Deselect Answer காடு மணல் வயல் மலை None 20. தொல்காப்பியத்தின் சிறப்பு பாயிரத்தை எழுதியவர் Deselect Answer பவணந்தி முனிவர் அகத்தியர் தொல்காப்பியர் பனம்பாரனார் None 21. அசை வகைகள் Deselect Answer இவற்றில் ஏதும் இல்லை நேரசை, நிரையசை ஓரசை,ஈரசை மூவசை, நாலசை None 22. முல்லை நிலம் Deselect Answer கடல் வயல் மலை காடு None 23. நன்னூலை எழுதியவர் Deselect Answer நம்பி தண்டி தொல்காப்பியர் பவணந்தி முனிவர் None 24. உழிஞைத் திணை என்பது Deselect Answer மதில் முற்றுகையிடுதல் ஆநிரை கவர்தல் மதில் காத்தல் போர் தொடுத்து செல்லுதல் None 25. உரிப்பொருள் என்பது Deselect Answer உணவு,உடை திணைக்குரிய ஒழுக்கம் நிலம், பொழுது சிறுபொழுது None 26. குறில் எழுத்திற்குரிய மாத்திரை Deselect Answer 1 3 2 1/2 None 27. தொல்காப்பியத்தில் அமைந்துள்ள இயல்களின் எண்ணிக்கை Deselect Answer 21 27 9 25 None 28. புறத்திணை எத்தனை வகைப்படும் என்று ஐய்யனாரிதனர் குறிப்பிடுகிறார் Deselect Answer 12 9 10 7 None 29. இருதிணைகளுக்கும் உரிய பால்கள் Deselect Answer 3 2 7 5 None 30. தீவக அணி Deselect Answer முன்னர் வந்த சொல்லோ பொருளோ மீண்டும் வருவது ஒரு இடத்தில் இருக்கும் சொல் பல இடங்களுக்கும் சென்று பொருள் தருவது உவமைக்கும் பொருளுக்கும் வேறுபாடு இன்றி படுவது ஒரு பொருளின் இயல்புத் தன்மையைப் பாடுவது None 1 out of 3 Please fill in the comment box below.
I like tamil
Tamil